ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

இந்த நகைச்சுவை தோரணங்கள் மின் அஞ்சலில் வந்தது .......ரசித்து படித்தேன் அதனால் உங்கள் பார்வைக்கு ....


கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த
குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.

------------------------------
--------------------------------------------------------------------------------

காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,

கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா
ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?

மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல
வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.

கணவன் : என்ன சொன்னே?

------------------------------
-----------------------------------------------------------------------------------

கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?

மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான்
முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.

------------------------------
------------------------------------------------------------------------------------------

நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட
கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

3 கருத்துரை இடுக ...:

good jokes

சார் இத்தோட இன்னொன்றும் எனக்கு தெரிந்தது

கணவன் :நீ என்ன சொன்னாலும் கேட்க்க மாடே அரபடிச்சவ ......

மனைவி : முழுசா படிச்சா உன்கூட இருப்பானா?...

கணவன் :....................................

சார் இத்தோட இன்னொன்றும் எனக்கு தெரிந்தது

கணவன் :நீ என்ன சொன்னாலும் கேட்க்க மாடே அரபடிச்சவ ......

மனைவி : முழுசா படிச்சா உன்கூட இருப்பானா?...

கணவன் :..................................