படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?
ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று.
எனது சிந்தனை
சமுக தொண்டே எனது பசியை போக்கும் என்று உணர்ந்த நான் பொது தொண்டு நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகிறேன். மொழி, இனம் இவைகள் மனிதர்களை பிரிக்கும் ஒரு கருவியாக இருப்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதநேயத்தினை சிந்திக்கிறேன்.
என்னைப் பற்றி !
இன்றைய சிந்தனை
வலைப்பூவின் வாசனைகள்
-
▼
2009
(20)
-
▼
May
(18)
- கண்ணதாசனும் - கருணாநிதியும்
- என்ன கொடும சார் இது?.....
- மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?
- படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?
- என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அட...
- சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...
- என் மீது எந்தக் குற்றமுமில்லை
- பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே
- ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும்
- நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!
- பென்சில் ஓவியங்கள் - ஹீரோக்களின் முகங்கள்
- விழுந்து விழுந்து சிரிங்க ....
- பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றி...
- கோபத்தின் உச்சியில் ரஜினி - சுவாரஸ்யமான தகவல் !
- ஒரு சிரியஸ் கதை : கட்டாயம் படிக்கவும்
- மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்ற...
- இந்த குழந்தைகளின் முகங்களை பார்க்கும்போது உண்டாகும...
- சத்தியமா சொல்றேன் ....இது நம்ம ஊரு மெரீனா கடற்கரைத...
-
▼
May
(18)
பக்கங்கள்
இன்னும் ஒரு சர்தார்ஜீ நகைச்சுவை
---------------------------------
அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.
அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.
"அப்படியென்ன தவறு" என்று நி¢ருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில்வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.
அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துரை இடுக ...:
Sorry sir,
It is not fair to criticise a set of people as a foolish community.
our culture rejects the same.
Please note it.
Raju
தம்பி,
தமிழனுக்கு என்று ஒரு பண்பாடு உண்டு. சரி. அது இருக்கட்டும்.
நகைச்சுவையில், பகுத்தறிவை போதித்தவர் கலைவாணர்.
குரங்கு சேட்டை ரகம் சந்திரபாபு,நாகேஷ் போன்றவர்கள்.
விரசத்தை நுழைத்தவர்களில் ,சுருளி,கவுண்டமணி மற்றும்
வெண்ணிற ஆடை வருவார்கள்.
உண்மையான சிரிப்பு, மழலைகள் இருந்து தான் துவங்குகிறது.
இதயம் மகிழ சிரிக்கும் சிரிப்பை வரவழைக்க வேண்டுமென்றால்
அது யாரையும் புண்படுத்தக்கூடாது.அதை கற்க வேண்டிய பாடசாலை
மதன் என்பவர் நடத்துகிறார்.
Post a Comment